இலங்கை மத்திய வங்கி நாணய சபைத் தொடர்பில் விசேட விளக்கம்!

இலங்கை மத்திய வங்கி தமது நாணய சபையின் அமைப்புத் தொடர்பில் விசேட விளக்கமளித்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட சில அரச அதிகாரிகளே பொறுப்பு என கடந்த (14.11.2023) ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குறித்த மூவருடன் மத்திய வங்கியின் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பேராசிரியர் டபிள்யூ .டி .லக்ஷமன் , நிதியமைச்சின் முன்னாள் … Continue reading இலங்கை மத்திய வங்கி நாணய சபைத் தொடர்பில் விசேட விளக்கம்!